Friday, March 25, 2022

செய்தி - உக்ரைனில் இரத்தமும் கண்ணீரும்

செய்தி - உக்ரைனில் இரத்தமும் கண்ணீரும் ஆறாக பெருக்கெடுத்துள்ளது. -போப் பிரான்சிஸ் வேதனை. 2009ல் இலங்கையில பன்னீரா ஓடிச்சு. போப் அவர்களே? இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சாவின் கரங்களை எப்படி உங்களால் கொஞ்சம்கூட வெட்கமின்றி குலுக்க முடிந்தது? உக்ரைனியர்களுக்கு வந்தால் ரத்தம் அதுவே தமிழர்களுக்கு வந்தால் தக்காழி சட்னியா?

No comments:

Post a Comment