Friday, March 25, 2022

திராவிட முதல்வர் இரக்கம் காட்டுவாரா?

திராவிட முதல்வர் இரக்கம் காட்டுவாரா? திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். உக்ரைன் முகாமில் வாடும் மக்களுக்காக இரங்கும் தமிழக ஊடகங்கள் இந்த ஈழத் தமிழருக்காக கொஞ்சம் இரக்கம் காட்டினால் என்ன?

No comments:

Post a Comment