Friday, March 25, 2022

இருவரும் தற்கொலை போராளிகள்.

இருவரும் தற்கொலை போராளிகள். ஒருவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். இன்னொருவர் ஈழத்தை சேர்ந்த பெண் அங்கையற்கண்ணி. இருவரும் தம் தாய்நிலம் காக்க வெடி குண்டை சுமந்து சென்று உயிர் துறந்தார்கள். ஆனால் உக்ரைன் வீரரை “ஹீரோ” என்றும் அவர் செய்தது “தேசபக்தி” என்றும் கூறுபவர்கள் ஈழ தமிழ் பெண்ணை “பயங்கரவாதி” என்கின்றனர். அதுவும் திராவிடமும் ஆரியமும் ஒருபடி மேலே சென்று “மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்” என்றும் “போதை மருந்து கொடுத்து அனுப்பப்படுகிறார்கள்” என்றும் ஈழப்போராளிகளின் தியாகத்தை கொச்சைப் படுத்துகின்றனர்.

No comments:

Post a Comment