Friday, March 25, 2022

சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து

சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து அதிகார பரவலாக்கத்தை கோருகின்றோம் என்று கூறினால் இந்திய அரசு உதவும் என்று சுமந்திரனும் நம்புகிறார் போலும். ஆனால் சீனாவின் ஆதிக்கம் வருவதற்கு முன்பிருந்தே தமிழர் அதிகாரப் பரவலாக்கம் கோருகின்றனர். அதற்கு காரணம் 1948 சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து சிங்கள அரசுகள் திட்மிட்டு தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு வருவதே.

No comments:

Post a Comment