Friday, March 25, 2022

சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட

•சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட இன்னொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர். ரவிராஜ், ஜோசப் பரராயசிங்கம். சந்திரநேரு வரிசையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசனும் கொல்லப்பட்டார். சம்பந்தர் ஐயா, மாவை சேனாதிராசா போன்று சிவனேசனும் இந்தியா சென்று வாழ்ந்திருந்தால் உயிர் தப்பியிருக்க முடியும். ஆனால் அவர் தன்னை தெரிவு செய்த மக்களுடன் இருந்தார். அதனாலேயே அவர் கொல்லப்பட்டார். அதுமட்டுமன்றி இதுவரை அவர் கொலைக்கு நீதியும் வழங்கப்படவில்லை. தமது சக பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைக்கே இதுவரை நீதி பெற முடியாத சம்பந்தா ஐயாவும் சுமந்திரனும் தமிழ் இனப்படுகொலைகளுக்கு நீதி பெற்று தருவார்கள் என்று எப்படி நம்புவது?

No comments:

Post a Comment