Friday, March 25, 2022

சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்கு

சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்கு அஞ்சியே இதுவரை தமிழ் மக்கள் அகதிகளாக இந்தியா சென்றனர். வரலாற்றில் முதல் தடவையாக பஞ்சம் காரணமாக தமிழ்நாட்டிற்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்திய அரசு வழங்கும் உதவியில் தமிழ் பகுதிகளில் புத்த விகாரை கட்ட அக்கறை எடுக்குதே யொழிய மக்களுக்கு நிவாரணம் வழங்க சிங்கள அரசு விரும்பவில்லை.

No comments:

Post a Comment