Friday, March 25, 2022

ஒரு இஞ்ச் நிலத்தைக்கூட

ஒரு இஞ்ச் நிலத்தைக்கூட தமிழர்களுக்கு கொடுக்க மாட்டோம் என்றவர்கள் இப்போது கடன் பெறுவதற்காக நாட்டை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். யுத்தத்திற்காக பல்லாயிரம் கோடி ரூபாக்களை பெற்றவர்களால் இப்போது நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க பணம் பெற முடியவில்லை. புலிகளை அழித்தால் நாடு முன்னேற்றம் அடையும் என்றவர்கள் இப்போது நாடு நாடாக கடன் கேட்டு அலைகிறார்கள். பிரபாகரனிடம் நாட்டைக் கொடுத்திருக்கலாம் என்று சிங்கள மக்களே பகிரங்கமாக கூறும் நிலைக்கு கொண்டு வந்திருப்பதே இந்த கும்பலின் சாதனையாகும்.

No comments:

Post a Comment