Friday, March 25, 2022

திருமலை எண்ணெய் குதம்

திருமலை எண்ணெய் குதம் திருமலையில் கப்பல் கட்டும்தளம் பூநகரியில் மின்சார நிலையம் போன்ற தமிழர் வளங்களை கேட்டுப் பெற்றுவிட்டு கடன் கொடுக்கும் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு தீர்வு கொடு என்று கேட்கவில்லை. இனியும் இந்திய அரசை ஈழத் தமிழர் நம்ப முடியுமா?

No comments:

Post a Comment