Friday, March 25, 2022

இன்னொரு இனத்தை அடக்கி ஆளும்

இன்னொரு இனத்தை அடக்கி ஆளும் எந்தவொரு இனமும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது என்பதை வரலாறு மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளது. இந்த உண்மையை உணரவில்லை எனில் சிங்கள இனம் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது.

No comments:

Post a Comment