Friday, March 25, 2022

எந்த சிங்கள மக்கள் பதவி

எந்த சிங்கள மக்கள் பதவி கொடுத்தார்களோ அந்த சிங்கள மக்களே மகிந்த கும்பலை “நாட்டை விட்டு போ” என கோஷம் போடுகிறார்கள். அப்படி மகிந்த கும்பல நாட்டை விட்டு வெளியேறினால் எந்த அரசு அவர்களுக்கு தஞ்சம் அளிக்கும்? (1) அமெரிக்கா (2) சீனா (3) பஹாமாஸ் தீவுகள் விடை – மேற்கூறிய எந்த நாடுகளும் இல்லை. இந்திய அரசே மகிந்த கும்பலை ஆதரித்து தஞ்சம் அளிக்கும்.

No comments:

Post a Comment