Thursday, November 30, 2017

ஒதுங்குவது இந்திய கழிவுகள் என்பதாலா தமிழ் தலைமைகள் வாய் திறக்க மறுக்கின்றன?

ஒதுங்குவது இந்திய கழிவுகள் என்பதாலா
தமிழ் தலைமைகள் வாய் திறக்க மறுக்கின்றன?
அல்லது,
இந்திய தூதரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடுமோ என்றா
தமிழ் தலைமைகள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன?
யாழ்ப்பாணத்தில் குவியும் குப்பைகளையே அகற்ற வழிதெரியாமல் மாகாணசபை தடுமாறுகிறது.
இந்நிலையில் இந்திய கழிவுகளும் வடமாகாணத்தில் கொட்டப்பட்டால் தமிழ் மக்கள் நிலை என்னாவது?
தமிழ் தலைமைகள் எல்லாம் உள்ளு+ராட்சி தேர்தல் குறித்தே அக்கறை கொள்கின்றன.
எந்தத் தமிழ் தலைமைக்குமே மக்கள் நலன் குறித்து கொஞ்சம்கூட அக்கறை இல்லை.
முதலில் இந்த தமிழ்தலைமைக் குப்பைகளை தமிழ் மக்கள் அகற்ற வேண்டும்!

No comments:

Post a Comment