Thursday, November 30, 2017

கந்துவட்டி கொலைகாரர்களை கைது செய்ய முடியாதவர்கள்

•கந்துவட்டி கொலைகாரர்களை கைது செய்ய முடியாதவர்கள்
கந்துவட்டி கொலை பற்றி கார்டூன் போட்டவரை கைது செய்கிறார்கள்
நேற்று - திருமுருகள்காந்தி, வளர்மதி, முகிலன்
இன்று – வழக்கறிஞர் செம்மணி, கார்டூனிஸ்ட் பாலா
நாளை- இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்களாக இருக்கலாம்.
தமிழ அரசு பா.ஜ.க அரசாக செயல்படுகிறது.
காவல்துறை ஏவல்துறையாக செயல்படுகிறது.
ஊடகங்கள் இதற்கு ஒத்து ஊதுகின்றன.
நாம் மௌனமாக இதை அனுமதிக்கப்போகின்றோமா அல்லது
இதற்கு எதிராக குரல் கொடுக்கப் போகின்றோமா?
இதுவே இன்னு எம் முன் உள்ள கேள்வியாகும்.
சர்வாதிகாரமாக செயற்படும் அரசை
ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என உரத்து கூறுவோம்!

No comments:

Post a Comment