Thursday, November 30, 2017

பாதுகாப்பு அமைச்சர் தமிழர் என்பதைவிட அவர் பாப்பாத்தி என்பதே பொருத்தமாக இருக்கிறது!

•பாதுகாப்பு அமைச்சர் தமிழர் என்பதைவிட
அவர் பாப்பாத்தி என்பதே பொருத்தமாக இருக்கிறது!
மாப்பிளை அவருதான் ஆனால் சட்டை அவருடையது அல்ல என்பதுபோல
தமிழக மீனவனை சுட்டது இந்தியபடைதான் ஆனால் தோட்டா அவர்களுடையது இல்லையாம்.
இதைத்தான் கேட்பவன் கேணையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்பார்கள் என்ற கதை இது.
இன்னும் எத்தனை கேணைக் கதைகளை தமிழ் இனம் கேட்டுத் தொலைக்க வேண்டுமோ தெரியவில்லை.
பிரதமர் டீ வித்தவர் என்றார்கள். அது உண்மையோ தெரியவில்லை. ஆனால் அவர் நாட்டை வித்துக்கொண்டு இருக்கிறார் என்பது உண்மை.
அதுபோல எல்லை தாண்டி வந்த சீனப் படையை சுட வக்கற்ற பாதுகாப்பு அமைச்சர், மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழனை சுடுகிறார்.
தவறு நடந்துவிட்டது இனி இவ்வாறு நடக்காமல் பாhத்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியிருந்தால் ஓரளவு ஆறுதல் அடைந்திருக்கலாம்.
ஆனால் தோட்டா நம்முடையது இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் கூறுவதைப் பார்த்தால் இனி இவ்வாறான துப்பாக்கிசூடு தொடருமோ என்ற அச்சத்தை தருகிறது.
சுடப்பட்டது ஒரு தமிழன் அதுவும் மீனவன். இதுவே ஒரு பார்ப்பான் சுடப்பட்டிருந்தால் பாதுகாப்பு அமைச்சர் இப்படி பொறுபற்று பேசியிருப்பாரா?
பாவம் தமிழன்!

No comments:

Post a Comment