Thursday, November 30, 2017

கரடியே காறித் துப்பிடுச்சு!

•கரடியே காறித் துப்பிடுச்சு!
செய்தி- அதிகாரப் பகிர்வு கிடைக்கும் என்பதை காரணம்காட்டி தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை கோராது மௌனமாக இருக்க முடியாது என்பதை மூத்த அரசியல்வாதி சம்பந்தன் அய்யா ஏன் உணரவில்லை? என்று மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச தமிழில் கேட்டுள்ளார்.
தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்படி தமிழ் தலைவருக்கு சிங்கள இனவாதிகள் சொல்லும் அவல நிலையே நாட்டில் இருக்கிறது.
இதற்குப் பிறகும் தமிழ் மக்களின்
• அரசியல் கைதிகள் பிரச்சனை
• காணமற்போனோர் பிரச்சனை
• மீள்குடியேற்றப் பிரச்சனை
போன்றவற்றுக்கு சம்பந்தர் அய்யா தீர்வு காணுவாரா? அல்லது வழக்கம்போல் இந்திய தூதரின் விருந்தில் தண்ணியடித்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கப்போகிறாரா?

No comments:

Post a Comment