Friday, May 31, 2019

ஐயா! பிளீஸ் எழும்புங்கோ

ஐயா! பிளீஸ் எழும்புங்கோ
கண்ணியாவில் பிள்ளையார் கோவிலை இடித்துவிட்டு 
புத்த விகாரையை கட்டுறாங்கள்.
ஒரு தமிழ் பெண் தனியாய் போய் நியாயம் கேட்குது.
நீங்க இந்த தொகுதியின் தொகுதி எம்.பி மட்டுமல்ல 
தமிழ் இனத்தின் தலைவரும்கூட.
வழக்கம்போல் ஒரு அறிக்கையாவது விட்டிட்டு தூங்குங்க
இல்லையென்றால் பேஸ்புக்கில கிழித்து தொங்க விட்டிடுவாங்க
பிளீஸ் தூங்கினதும் போதும் எழும்புங்க ஐயா.

No comments:

Post a Comment