Friday, May 31, 2019

• பன்றியுடன் சேர்ந்த பசுவும் பீ தின்னும்

• பன்றியுடன் சேர்ந்த பசுவும் பீ தின்னும்
பன்றியுடன் சேர்ந்த பசு பீ தின்னுமா என்று நீண்ட நாட்களாக எனக்கு சந்தேகம் இருந்தது.
ஆனால் காங்கிரசுடன் சேர்ந்த திருநாவுக்கரசு அவர்களின் கருத்தை படித்த பின்பு எனக்கு சந்தேகம் தீர்ந்துவிட்டது.
திருநாவுக்கரசு என்ன கருத்தை கொண்டிருக்கட்டும். ஆனால் இதை அவர் தேர்தல் நேரத்தில் சொல்லி வாக்கு கேட்டிருக்க வேண்டும்.
அது சரி, பீ தின்ன ஆரம்பித்துவிட்ட அவரிடம் இனி எப்படி நியாயத்தை எதிர்பார்ப்பது?
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இவர் ஈழப் போராளிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கு தந்த ஆதரவை நினைத்துப் பார்க்கிறேன்.
பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை.

No comments:

Post a Comment