Friday, May 31, 2019

•இந்திய பிரதமரும் ஐப்பான் பிரதமரும்

•இந்திய பிரதமரும்
ஐப்பான் பிரதமரும்
இந்திய பிரதமர் தியானம் செய்து போட்டோ வெளியிடுகிறார்
ஐப்பான் பிரதமர் விவசாயம் செய்து போட்டோ வெளியிடுகிறார்
ஐப்பான் பொருளாதார வல்லரசாகவும் இந்தியா பிச்சைக்கார நாடாகவும் இருப்பதற்கு காரணம் இப்போது புரிகிறதா?
இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. பிரதமர் பதவியில் இருப்பவர் மத சார்பற்றவராக நடந்து கொள்ள வேண்டும்.
நேரு பிரதமராக இருந்த வேளையில் கோயில்களுக்கு சென்றதில்லை. சாமியார்களை சந்தித்ததில்லை.
இந்த நடைமுறையை மாற்றியவர் இந்திரா காந்தி. தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்தார்.
அதன் பின்பு வந்தவர்கள் வெளிப்படையாக கோயில்களுக்கு செல்கிறார்கள். சாமியார்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள்.
தற்போது மோடி இன்னொருபடி மேலே சென்று தானே சாமியார் போல் நடந்து கொள்கிறார்.
இதனால் இந்து அடிப்படைவாதிகள் வளர்ச்சி அடைவதுடன் வன்முறையிலும் ஈடுபடுகிறார்கள். மதக் கலவரங்களை உருவாக்கிறார்கள்.
இந்தியாவின் சாபக்கேடு இது.

No comments:

Post a Comment