Friday, May 31, 2019

“விடுதலை அறம்” இதழில் நான் எழுதிய கட்டுரை ஒன்று வந்துள்ளது.

தமிழ்தேச மக்கள் கட்சியினரால் வெளியிடப்படும் “விடுதலை அறம்” இதழில் நான் எழுதிய கட்டுரை ஒன்று வந்துள்ளது.
“எது விதைக்கப்பட்டதோ அது அறுவடை செய்யப்படுகிறது” என்னும் தலைப்பில் அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற வெடிகுண்டு சம்பவங்கள் பற்றிய கட்டுரை இது.
இக் கட்டுரையை படிக்க விரும்புவோர் கீழ்வரும் இணைப்பில் படிக்கலாம்.

No comments:

Post a Comment