Friday, May 31, 2019

•இனியாவது இவர்களை விடுதலை செய்வார்களா?

•இனியாவது இவர்களை விடுதலை செய்வார்களா?
தமிழக அரசே!
தேர்தல் முடிந்துவிட்டது. இனியாவது இந்த ஏழு தமிழரை உடன் விடுதலை செய்யவும்.
விடுதலை செய்ய முடியவில்லை என்றால் நீண்ட பரோல் விடுமுறையாவது வழங்கவும்.
இனியும் தேவையற்ற காரணங்களை கூறி கடத்தாமல் உடன் விடுதலை செய்யவும்.

No comments:

Post a Comment