Thursday, October 27, 2022

35 வது நினைவு தினம்!

• 35 வது நினைவு தினம்! 1987 அக்டோபர் 21 ம் திகதி யாழ் மருத்துவமனையில் பணிபுரிந்த 21 ஊழியர்கள் உட்பட மொத்தம் 68 பேர் இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்டனர். இதுவரை இந்த கொலைக்கு இந்திய தரப்பில் இருந்து யாரும் நீதியோ நியாயமோ வழங்கவில்லை. வருத்தம்கூட தெரிவிக்கவும் இல்லை ஆனால் இந்த கொலைகளுக்கு காரணமான ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை மன்னிக்கவும் முடியாதாம். மறக்கவும் முடியாதாம். ஏனெனில் ராஜீவ்காந்தி உயிர்தான் உயிராம். 68 தமிழன் உயிர் மயிராம். போங்கடா நீங்களும் உங்கட நியாயமும்!

No comments:

Post a Comment