Thursday, October 27, 2022

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை இடிக்கும்படி இந்திய தூதுவர் மிரட்டினார். ஆனால் சீன தூதுவர் இவ்வாறு எதுவும் மிரட்டவில்லை. மாறாக அதே யாழ் பல்கலைக்கழகத்திற்கு 50 லட்சம் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளார். யாழ் இந்துக்கல்லூரியில் இந்தியை திணிக்கும் இந்திய தூதர் இனி என்ன செய்யப்போகிறார்?

No comments:

Post a Comment