Thursday, October 27, 2022

கனடா சென்ற ஈழத் தமிழர்கள்

கனடா சென்ற ஈழத் தமிழர்கள் அங்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடிகிறது. ஆனால் இந்தியா சென்ற ஈழத் தமிழர்கள் குடியுரிமைகூட பெற முடியாமல் இப்பவும் அகதிகளாகவே இருக்கின்றனர். ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியும்கூட இந்திய அரசு வழங்க மறுக்கிறது.

No comments:

Post a Comment