Thursday, October 27, 2022

இந்திய அரசை எதிர்த்து திலீபன் உண்ணாவிரதம் இருக்கவில்ல

“ இந்திய அரசை எதிர்த்து திலீபன் உண்ணாவிரதம் இருக்கவில்லை. இந்திய அரசை நோக்கியே உண்ணாவிரதம் இருந்தார்” என்று இந்திய அரசின் ஏஜென்டுகள் கூறுகின்றனர். திலீபன் நினைவுதினத்தை குழப்ப முயன்றவர்கள் இப்போது வார்த்தை ஜாலங்களில் கிளப்கவுசில் உருட்ட முனைகின்றனர். இவர்கள் என்னதான் உருட்டினாலும் வரலாற்றில் திலீபன் பெயர் உச்சரிக்கப்படுகின்ற ஒவ்வொருவேளையிலும் இந்திய அரசின் துரோகம் மக்கள் மனதில் தோன்றுவதை இனி இவர்களால் ஒருபோதும் நிறுத்த முடியாது.

No comments:

Post a Comment