Thursday, October 27, 2022

மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தவேளை (

மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தவேளை (1992) கம்யுனிஸ்ட் கட்சி எம்.பி மோகன் அவர்கள் என்னை சந்தித்தார். அப்போது அவரிடம் ஈழத் தமிழர் போராட்டம் பற்றி அவரது கம்யுனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து எனது விமர்சனங்களை தெரிவித்தேன். எனது விமர்சனத்திற்கு அவர்களது இளம் தலைவர் காரத் அவர்களிடமிருந்து பதில் பெற்று தருவதாககூறி என் கடிதம் பெற்றுச் சென்றார். இதுவரை அதற்கான பதில் எனக்கு தரவில்லை. நான் வெளிநாட்டில் சொகுசாக இருந்துகொண்டு தமிழ்த்தேசியம் பேசுவதாக கூறும் கம்யுனிஸட் கட்சி பெண் பிரமுகர் இதை அறிவாரா? குறிப்பு – கீழே உள்ள படம் நான் இந்தியாவில் சொகுசாக(?) இருந்தபோது எடுத்தது.

No comments:

Post a Comment