Thursday, October 27, 2022

மதுரை சிறையில்

மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை ஜெயலலிதாவின் தூதுவர்கள் வந்து வழக்கை வாபஸ் பெறுவதுடன் பதவியும் தருவதாக கூறி கட்சி மாறும்படி கேட்டபோது அதை சுப்பக்கா மறுத்ததை நேரில் கண்டவன் நான். அவர் அரசியலில் இருந்து ஒதுங்காமல் தமிழத்தேசிய அரசியலில் பயணிக்க வேண்டும்.

No comments:

Post a Comment