Thursday, October 27, 2022

காஷ்மீர் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்த தலைவர்

காஷ்மீர் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்த தலைவர் அல்தாப் ஷா இந்திய சிறையில் மரணமடைந்துள்ளார். அவருக்கு எமது அஞ்சலிகள். கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அவரை அடைத்து வைத்திருந்ததுடன் அவருக்கு மருத்துவ சிகிச்சைகூட அளிக்க மறுக்கப்பட்டதாக அவரது மகள் தெரிவித்துள்ளார். தனது நாட்டில் சிறுபான்மை தேசிய இனங்களை அடக்கி ஆளும் இந்திய அரசு ஈழத்தில் தமிழருக்கு உதவும் என நம்புவர்களை என்னவென்று அழைப்பது?

No comments:

Post a Comment