Thursday, October 27, 2022

ஆழ்ந்த அஞ்சலிகள்

•ஆழ்ந்த அஞ்சலிகள் தோழர் செயப்பிரகாசம் அவர்கள் தமிழ்நாடு அமைப்பு கமிட்டி அமைப்பில் இருந்தபோது அறிமுகம் கிடைத்தது. முற்போக்கு சிந்தனையாளர். ஈழத் தமிழருக்கு இறுதிவரை உறுதியான ஆதரவு வழங்கியவர்.

No comments:

Post a Comment