Thursday, October 27, 2022

டென்மார்க் சென்ற ஈழத் தமிழன்

டென்மார்க் சென்ற ஈழத் தமிழன் அங்கு குடியுரிமை பெற்று தேர்தலில் போட்டியிடவும் முடிகிறது. ஆனால் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டை நம்பிச் சென்ற ஈழத் தமிழன் இன்றும் அகதியாகவே இருக்கின்றான். ஈழத் தமிழர் மீதான திராவிட அக்கறை இது?

No comments:

Post a Comment