Thursday, October 27, 2022

காவல்துறை அரசின் ஏவல்நாய்.

காவல்துறை அரசின் ஏவல்நாய். அது எஜமான் கடிக்கச் சொன்னால் கடிக்கும். எனவே தூத்துக்குடியில் அப்பாவி மக்களை கொன்ற காவல் நாயை மட்டுமன்றி அதற்கு உத்தரவிட்ட எஜமான் எடப்பாடியையும் தண்டிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment