Thursday, October 27, 2022

இந்திய அரசு தமிழர்களை கொச்சைப்படுத்துவதுடன்

இந்திய அரசு தமிழர்களை கொச்சைப்படுத்துவதுடன் தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும் என்று வவுனியாவில் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்ன பதில் கூறப்போகிறார்?

No comments:

Post a Comment