Thursday, October 27, 2022

ஆந்திராவில் தமிழன் தாக்கப்பட்டதும்

ஆந்திராவில் தமிழன் தாக்கப்பட்டதும் ராணிப்பேட்டையில் தமிழனுக்கு வலிக்கிறது. ஏனெனில் “நாம் தமிழர்” எத்தனை கட்சியில் தமிழன் இருந்தாலும் “நாம் தமிழர்” கட்சியில் மட்டுமே தமிழின உணர்வு உண்டு. 2009ல் இந்த “நாம் தமிழர்” இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என சிந்திக்க வைக்கிறது.

No comments:

Post a Comment