Thursday, October 27, 2022

பின்லாந்து வெளிநாட்டமைச்சரை

பின்லாந்து வெளிநாட்டமைச்சரை சந்தித்து கஜேந்திரன் எம்.பி உரையாடியுள்ளார். அந்தந்த நாடுகளில் அந்தந்த மொழிகளை கற்று அந்தந்த நாட்டு தலைவர்களுக்கு புரியும் மொழியில் பேச ஆரம்பித்துள்ளனர் புலம்பெயர் தமிழர்களின் அடுத்த சந்ததியினர். அவர்கள் தம் இலக்கை அடையாமல் ஓயமாட்டார்கள். இது உறுதி.

No comments:

Post a Comment