Thursday, October 27, 2022

தமிழ்நாட்டில் மட்டுன்றி ஈழத்திலும்

தமிழ்நாட்டில் மட்டுன்றி ஈழத்திலும் இந்தி திணிக்கப்படுகிறது. இந்தி திணிப்பை போராட்டத்தின் மூலமே தடுக்க முடியும். எனவே சீமான் முன்னெடுக்கும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment