Thursday, October 27, 2022

இங்கிலாந்தில் இந்து ஆலயங்களை தாக்கப்பட்டபோது

இங்கிலாந்தில் இந்து ஆலயங்களை தாக்கப்பட்டபோது கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, இலங்கையில் சிங்கள அரசால் இந்து ஆலயம் அழிக்கப்படும்போது கண்டிப்பதில்லை. இந்திய அரசின் இந்த இரட்டை இந்து முகத்தை அம்பலப்படுத்தியதால் வேறு வழியின்றி இந்திய தூதர் திருகோணமலை கோவிலுக்கு சென்று பார்வையிட்டிருக்கிறார். இப்போதுகூட கோவில் புனரமைப்புக்கு உதவி செய்ய தயார் என்று கூறுகின்றாரேயொழிய சிஙகள அரசைக் கண்டிக்கவில்லை. ஏன் இந்த இரட்டை நிலை?

No comments:

Post a Comment