Thursday, October 27, 2022

இந்திராகாந்தியைக் கொன்றது சீக்கியர்கள் என்றும்,

இந்திராகாந்தியைக் கொன்றது சீக்கியர்கள் என்றும், ராஜிவ் காந்தியைக் கொன்றது ஈழத் தமிழர்கள் என்றும் கூறுபவர்கள், மகாத்மா காந்தியைக் கொன்றது பிராமணர்கள் என்று ஏன் கூறுவதில்லை? அதுமட்டுமல்ல , காந்தி கொலையில் பட்டேல் மற்றும் இந்திய அரசின் பங்கு குறித்தும் இப் படம் பேசுகிறது.

No comments:

Post a Comment