Thursday, October 27, 2022

ஒவ்வொரு வருடமும் 85000கோடி ரூபா

ஒவ்வொரு வருடமும் 85000கோடி ரூபா தமிழ்நாட்டில் இருந்து வரியாக பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு, 800 தமிழக மீனவர் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டபோதும் கவலை கொள்ளவில்லை. இப்போது ஈழத்தில் சீன ஊடுருவல் குறித்து தமிழ்நாட்டிற்கு ஏற்படும் ஆபத்து குறித்தும் கவலை கொள்ளவில்லை. தமிழ்நாட்டை இந்தியாவின் ஒருபகுதியாக இந்திய அரசு கருதாதபோது எதற்காக வருடம்தோறும் 85000கோடி ரூபாவை தமிழ்நாடு இந்திய அரசுக்கு வழங்க வேண்டும்?

No comments:

Post a Comment