Thursday, October 27, 2022

காவல்துறையில் பணி புரியும் தன்னையே

காவல்துறையில் பணி புரியும் தன்னையே இப்படி நடத்துகிறார்கள் எனில் ராம்குமாரை எப்படி சிறையில் நடத்தியிருப்பார்கள் என்பதை இப்போது சவுக்கு சங்கர் உணர்ந்திருப்பார் என நம்புகிறேன். குறிப்பாக ஈழத் தமிழ் அகதிகள் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதை நன்கு உணர்ந்திருப்பார். இனியாவது வெளியில் வந்தபின் பொறுப்பாக பேசட்டும்

No comments:

Post a Comment