Thursday, October 27, 2022

பொலிஸ், நீதிபதி, ஊடகம் மூன்றும்

பொலிஸ், நீதிபதி, ஊடகம் மூன்றும் அரசின் ஏவல்நாய்கள். கூட்டுக்களவாணிகள். நீதிபதி உத்தரவுப்படி சிறை வைக்கப்பட்ட எனக்கு மருத்துவசிகிச்சை அளிக்கும்படி நான் கோரியதை கேட்கக்கூட மறுத்துவிட்டார் அந் நீதிபதி. தமிழக சிறையில் ஈழத் தமிழ் அகதிகள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். குறிப்பு – சவுக்கு சங்கர் கவனத்திற்கு

No comments:

Post a Comment