Thursday, October 27, 2022

என் கணவர் புலவரோட

"என் கணவர் புலவரோடு நான் வாழ்ந்த காலங்கள் துயரமானதுதான். நான் மட்டுமல்ல என் ஒட்டுமொத்த குடும்பமே பிரிவு துயரம் கொடுமைகளைத்தான் அனுபவித்தது. ஆயினும் இவையனைத்தும் எங்களை மனோரீதியில் பாதிக்காத அளவிற்கு அவரின் சமூக செயல்பாடுகள் நடவடிக்கைகள் மற்றும் அதன் நியாய தன்மைகள் மீது எங்கள் அனைவருக்குமே முழு நம்பிக்கையை ஊட்டியே வளர்த்தார்" - வாலாம்பாள்

No comments:

Post a Comment