Thursday, October 27, 2022

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை எதற்காக

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை எதற்காக ஈழத் தமிழர் என செய்தி வெளியிடுகின்றனர்? உணர்வாளர்கள் மீது பொய் வழக்கு போட்டு ஏன் தண்டனை வழங்கப்படுகிறது? புலிகள் மீதான தடையை நீடிப்பதற்காக நடத்தப்படும் நாடகமா இது ? அல்லது, நாம் தமிழர் வளர்ச்சி கண்டு அச்சமா?

No comments:

Post a Comment