Thursday, October 27, 2022

நீண்டகாலம் சிறை வைக்கப்பட்டிருந்த

நீண்டகாலம் சிறை வைக்கப்பட்டிருந்த எட்டு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவதாக அறிய வருகிறது. மகிழ்ச்சி. மீதமுள்ள தமிழ் அரசியல் கைதிகளைகளையும் விடுதலை செய்யும்படி தமிழ் தலைவர்கள் அரசை வற்புறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment