Thursday, October 27, 2022

தாம் ஆட்சிக்கு வந்தால் ஏழு தமிழர்களையும்

தாம் ஆட்சிக்கு வந்தால் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தவர்கள், பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தவுடன் அவரை அழைத்து கட்டிப்பிடித்து அவர் விடுதலைக்கு உரிமை கோரியவர்கள், இப்போது அந்த ஏழு தமிழரில் இருவரின் விடுதலைக்கு தம் பொறுப்பை தட்டிக்கழிப்பது ஏன்?

No comments:

Post a Comment