Thursday, October 27, 2022

மறக்கவும் முடியவில்லை

மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை இந்திய இராணுவத்தின் உலங்குவானூர்தி யாழ் அராலித்துறையில் நடத்திய தாக்குதலில் 2மாத பெண் குழந்தை, மாணவர்கள் உட்பட 35 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். அராலித்துறை படுகொலை 35ம் ஆண்டு நினைவுதினம்

No comments:

Post a Comment