Thursday, October 27, 2022

ஈழத் தமிழர்களை சிதைப்பதற்கே

ஈழத் தமிழர்களை சிதைப்பதற்கே இந்திய அரசும் அதன் தூதுவரும் இந்துத்துவாவை ஈழத்தில் விதைப்பதாக தோன்றும். ஆனால் பரஸ்பரம் ஆதரவு என்ற நிலையில் இருந்து சேர்ந்து பயணித்தல் என்ற அடுத்த நிலைக்கு ஈழத் தமிழரும் தமிழக தமிழரும் நகர்ந்து விடுவதை தடுப்பதற்காகவே இதனை செய்கின்றனர் என்பதை காலம் உணர்த்தும்.

No comments:

Post a Comment