Wednesday, August 30, 2023

தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவராக

தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு நினைவுதினம் அனுட்டிப்பதை தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் கூறுகின்றது அரங்கத்திற்குள் நடக்கும் நிகழ்வுக்கு காவல்துறை அனுமதி பெறத்தேவையில்லை என சட்டம் சொல்கிறது. ஆனாலும் 36 வருடங்களுக்கு முன் இறந்த தோழர் தமிழரசன் நினைவு நிகழ்விற்கு தமிழக காவல்துறை தடை விதித்துள்ளது. தோழர் தமிழரசனையும் அவர் முன்வைத்த தமிழ்த்தேசியத்தையும் கண்டு மோடி அரசு மட்டுமல்ல தமிழக திராவிட முதல்வரின் அரசும் அச்சமடைகிறது. எத்தனை தடைகள் போட்டாலும் அத்தனை தடைகளையும் தாண்டி தோழர் தமிழரசன் நினைவு கூரப்படுவார்.

No comments:

Post a Comment