Tuesday, August 15, 2023

தன்னை உலகத் தமிழினத் தலைவர் என்றார்

தன்னை உலகத் தமிழினத் தலைவர் என்றார் தன்னை கடலிலே தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாக மாறி வந்து உதவுவேன் என்றார் ஆனால் ஈழத்தில் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டபோது அது தூவானமாக அவருக்கு தெரிந்தது கொல்லப்பட்டவர்கள் எழுப்பிய மரண ஓலம் மங்கள இசையாக அவருக்கு கேட்டது. தமிழர்களைக் கொன்ற ராஜபக்சாவின் ரத்தம் தோய்ந்த கரங்களை குலுக்கி பரிசில் பெற முடிந்தது. சீ வெட்கம்!

No comments:

Post a Comment