Tuesday, August 15, 2023

1947 ஆகஸ்டு 15 தூங்கிக் கொண்டிருந்த

"1947 ஆகஸ்டு 15 தூங்கிக் கொண்டிருந்த எம் மீது தேசியக்கொடி என்ற போர்வையை போர்த்தி விட்டனர். ஆனால் விடிந்ததும் எமது கோவணத்தைக் காணவில்லை. தூங்குபவனுக்கு போர்வை முக்கியம்,விழித்துக் கொண்டவனுக்கு கோவணம் முக்கியம். வாருங்கள் தேசியக் கொடியை கிழித்து கோவணத்தை கட்டிக்கொள்வோம் " - அறிவுமதி

No comments:

Post a Comment