Tuesday, August 15, 2023

இந்தியாவில் நடக்கும் சாதீய மோதல்கள்

இந்தியாவில் நடக்கும் சாதீய மோதல்கள், தொடரும் தீண்டாமைக் கொடுமைகள் உணர்த்துவது பெரியாரியத்தினதும் அம்பேத்காரியத்தினதும் போதாமையையே. ஈழத்திலும் சாதிகள் உண்டு. ஆனாலும் இந்தளவு தீண்டாமைக் கொடுமைகள் தற்போது இல்லை. இதற்கு காரணம் ஈழத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர்கள் பெரியாரியத்தையோ அல்லது அம்பேத்காரியத்தையோ முன்வைக்கவில்லை. மாறாக “அடிக்கு அடி” என்னும் புரட்சிகர தத்துவத்தை முன்வைத்தார்கள். அதனால் விளைவுகள் வித்தியாசமானதாகவும் முற்போக்காகவும் இருந்தது.

No comments:

Post a Comment