Tuesday, August 15, 2023

செய்தி - இந்தியாவின் சுதந்திரதினத்தை

செய்தி - இந்தியாவின் சுதந்திரதினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி • அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி. அன்று ஹிட்லர் அழியும்வரை மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைளும் ஜெர்மானிய தேசத்தின் நன்மைக்காக என ஜெர்மனிய மக்கள் நம்ப வைக்கப்பட்டார்கள். இன்று மோடி மேற்கொள்ளும் அனைத்து நடவவடிக்கைளும் இந்திய நலனுக்கானவை என தேசபக்தியின் பேரால் நம்ப வைக்கப்படுகிறது. ஆனால் வரலாற்றில் பாசிச ஹிட்லருக்கு என்ன முடிவு ஏற்பட்டதோ அந்த முடிவு மோடிக்கும் நிச்சயம் ஏற்படும்.

No comments:

Post a Comment