Tuesday, August 15, 2023

அருண் சித்தார்த் எதிரிக்கு சோரம்

அருண் சித்தார்த் எதிரிக்கு சோரம் போய்விட்டார் என்று கூறுவதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழருக்கு தகுதி இல்லையா? நாட்டில் ரவுண்ஸ் எண்ணி போராடியவர் மட்டும்தான் அருண் சித்தார்த்தை விமர்சிக்க முடியுமா? என்னே கொடுமை இது? சரி. பரவாயில்லை. நானும் ரவுண்ஸ் எண்ணி போராடிய ஒரு போராளிதான். அதனால் எட்டு வருடம் சிறை வாழ்க்கையை அனுபவித்தவன் என்பதை எப்படி இந்த சிஙகள அரசு விசுவாசிக்கு நான் நிரூபிப்பது? குறிப்பு – என் பெயர் பாலகன் அல்ல. பாலன்.

No comments:

Post a Comment